சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

1 day ago 4

சிங்கப்பூர்,

சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி, மலேசியாவின் கோக் செ பெய்-நூர் இஸ்லாதீன் ஜோடியை எதிர்கொண்டது.

தொடக்கம் முதலே அருமையாக செயல்பட்ட சாத்விக் -சிராக் கூட்டணி 21-17, 21-15 என்ற நேர்செட்டில் கோக் பெய்-நூர் இணையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. 

Read Entire Article