பெரம்பலூர்: பாடாலூர் அருகே சாலையோர புளியமரத்தில் கார் மோதிய விபத்தில் சிறுமி உட்பட 3பேர் பலியாகினர். இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பாலபிரபு, கந்தசாமி, கவிகா ஆகியோர் உயிரிழந்தனர்.
The post சாலையோர புளியமரத்தில் கார் மோதிய விபத்தில் சிறுமி உட்பட 3பேர் பலி appeared first on Dinakaran.