சாலையோர புதர்கள் அகற்றும் பணி

2 months ago 11

 

திருப்பூர், நவ.19:திருப்பூர் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் திருப்பூர் தெற்கு கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தின் பராமரிப்பில் உள்ள விஜயாபுரம் சாலையில் உள்ள புதர்கள் மற்றும் மண் புருவங்கள் சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.மேலும், பல்லடம் சாலை மற்றும் சுற்றுவட்ட சாலை ஆகியவற்றில் மழையினால் ஏற்பட்ட நொடிகளை சரி செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த தகவலை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post சாலையோர புதர்கள் அகற்றும் பணி appeared first on Dinakaran.

Read Entire Article