சாலை விபத்தில் உயிரிழந்த ஒடிசாவைச் சேர்ந்தவரின் குடும்பத்துக்கு ரூ.1.12 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு!

4 months ago 16

சென்னை: சாலை விபத்தில் உயிரிழந்த ஒடிசாவைச் சேர்ந்தவரின் குடும்பத்துக்கு ரூ.1.12 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெச்.டி.எஃப்.சி. எர்கோ நிறுவனத்துக்கு சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவு. ஒசூரில் இருந்து பைக்கில் பின்னால் அமர்ந்து சென்ற ஜெகதேவ் ரூட், கடந்த 2022 ல் விபத்தில் உயிரிழந்தார்.

 

The post சாலை விபத்தில் உயிரிழந்த ஒடிசாவைச் சேர்ந்தவரின் குடும்பத்துக்கு ரூ.1.12 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு! appeared first on Dinakaran.

Read Entire Article