சா​தி​வாரி கணக்​கெடுப்பு நடத்​த ​கோரி மார்ச் 16-ல் நாம் தமிழர் கட்சி பேரணி

15 hours ago 2

சென்னை: சாதி​வாரி கணக்​கெடுப்பை நடத்​தக்​கோரி வரும் மார்ச் 16-ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்​பில் பேரணி செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் நடை​பெற உள்​ளது.

இதுதொடர்​பாக அக்​கட்சி தலை​மையகம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: தமிழகத்​தில் சாதி​வாரி கணக்​கெடுப்பை உடனடி​யாக நடத்​தி, உண்​மை​யான சமூகநீ​தியை நிலை​நாட்ட வேண்​டும்.

Read Entire Article