சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தக்கோரி வரும் மார்ச் 16-ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் பேரணி செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சி தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி, உண்மையான சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்.