’சமூகப் பதற்றத்தை உருவாக்க வல்லவை சீமான் கருத்துகள்’ - உயர் நீதிமன்றம் அதிருப்தி

4 months ago 17

மதுரை: “சீமானின் கருத்துகள் சமூகப் பதற்றத்தை உருவாக்கும் வகையில் உள்ளன” என உயர் நீதிமன்ற நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

மதுரை கே.கே.நகர் ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: “நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை தெரிவித்துள்ளார். அவரது கருத்து சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. பெரியார் சமூக நீதிக்காகவும், தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டவர். அவரைப் பற்றி அடிப்படை ஆதாரம் இல்லாமல் பொது வெளியில் அவதூறான கருத்துகளை சீமான் தெரிவித்துள்ளார்.

Read Entire Article