சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு

3 weeks ago 9

சென்னை: சட்​டப்​பேரவை மீண்​டும் கூடும் தேதி குறிப்​பிடாமல் ஒத்திவைக்​கப்​படு​வதாக பேரவை தலைவர் மு.அப்பாவு அறிவித்​துள்ளார்.

சட்டப்​பேர​வை​யின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்​கியது. தொடக்​கத்​தில் தேசிய கீதம் பாடப்​படாததை காரணம் காட்டி, உரையை வாசிக்​காமல் ஆளுநர் ஆர்.என்​.ரவி வெளி​யேறினார். ஆளுநர் உரையின் தமிழாக்​கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார்.

Read Entire Article