சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடரை திருச்சியில் நடத்தினால் நன்றாக இருக்கும் என்று சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: