சட்டக்கல்லூரி அமைக்க நடவடிக்கை: அமைச்சர் ரகுபதி

4 months ago 14

சென்னை: தமிழ்நாட்டில் மொத்தம் 17 அரசு சட்டக் கல்லூரிகள் உள்ளன. புதிய சட்டக் கல்லூரியை தொடங்க ரூ.120 கோடி வரை செலவு ஆகிறது. ஒரு சட்டக் கல்லூரி தொடங்கும் செலவுத் தொகையில் 10 முதல் 15 கலைக் கல்லூரிகளை தொடங்கலாம். காலச் சூழ்நிலையை கருத்தில் கொண்டுதான் புதிய கல்லூரிகள் தொடங்க சாத்தியம் இல்லை என்று தெரிவித்தோம் என ஆர்.பி.உதயக்குமார் கேள்விக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார். “இந்தாண்டு முதலமைச்சரின் அனுமதி பெற்று வாய்ப்பிருந்தால் தென் மாவட்டங்களில் எங்காவது சட்டக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

The post சட்டக்கல்லூரி அமைக்க நடவடிக்கை: அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.

Read Entire Article