கோவையில் செம்மொழிப் பூங்கா பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர்

2 months ago 10

கோவை: கோவையில் ரூ.133 கோடியில் அமைக்கப்பட்டு வரும் செம்மொழிப் பூங்கா பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். கோவை சிறை மைதானத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் பூங்கா அமைகிறது. செம்மொழி பூங்கா அமைக்கும் பணிகள் வரும் மே மாதம் நிறைவடையும்.

The post கோவையில் செம்மொழிப் பூங்கா பணிகளை ஆய்வு செய்தார் முதலமைச்சர் appeared first on Dinakaran.

Read Entire Article