கோவையில் கனமழை: சோமையம்பாளையம் குட்டையில் மதகு அருகே உடைப்பு

3 months ago 12

கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் குளம், குட்டைகள் நிரம்பி வரும் நிலையில், சோமையம்பாளையம் குட்டையில் மதகு அருகே உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறுகிறது. இதே நிலை நீடித்தால் குட்டையில் உள்ள உடைப்பு அதிகமாகி, தரைபாலமும் உடையும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம். போர்க்கால நடவடிக்கையாக குட்டையில் இருந்து வெளியேறும் நீரை தடுப்பதற்கு மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

The post கோவையில் கனமழை: சோமையம்பாளையம் குட்டையில் மதகு அருகே உடைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article