கோவை: கோவை காந்திபுரத்தில் ஓட்டு வீட்டுக்கு ரூ.1.60 லட்சம் சொத்துவரி விதிக்கப்பட்ட விவகாரத்தில், வரி வசூல் அலுவலர் ஜெய் கிருஷ்ணனை பணியிடை நீக்கம் செய்து மாநகராட்சி ஆணையர் உத்தரவு அளித்துள்ளார். மேலும் இரு அலுவலர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது
The post கோவையில் ஓட்டு வீட்டுக்கு ரூ.1.60 லட்சம் சொத்துவரி விதிக்கப்பட்ட விவகாரத்தில் வரி வசூல் அலுவலர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.