கோவை விமான நிலையத்தில் மோதல்: காங்கிரஸ் கட்சி தேசிய செயலாளர் மீது வழக்கு

2 months ago 11

விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதல் விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், கேரளாவில் இருந்து கோவை வழியாக புதுடெல்லி செல்வதற்காக கடந்த 17-ம் தேதி கோவை விமான நிலையத்துக்கு வந்தார்.

Read Entire Article