கோவை, ராணிப்பேட்டை, வேலூர், மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும்

6 months ago 27

கோவை: கோவை, ராணிப்பேட்டை, வேலூர், மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் மழை இல்லாத நிலையில் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

The post கோவை, ராணிப்பேட்டை, வேலூர், மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் appeared first on Dinakaran.

Read Entire Article