கோவை சூலூர் அருகே ரூ.260 கோடியில் அமைய உள்ள ராணுவ தொழில்பூங்காவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி

3 months ago 20

கோவை : கோவை சூலூர் அருகே ரூ.260 கோடியில் அமைய உள்ள ராணுவ தொழில்பூங்காவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 370 ஏக்கரில் அமையும் ராணுவ தொழில்பூங்காவுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கி உள்ளது. சூலூர் வாரப்பட்டி ஊராட்சியில் அமைய உள்ள ராணுவ தொழில்பூங்கா மூலம் 10,000 பேருக்கு வேலை கிடைக்கும்.

The post கோவை சூலூர் அருகே ரூ.260 கோடியில் அமைய உள்ள ராணுவ தொழில்பூங்காவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article