கோவை கேஸ் டாங்கர் லாரி விபத்து நடந்த இடத்தில் ஆட்சியர் ஆய்வு

4 months ago 14

கோவை: கோவை உப்பிலிபாளையத்தில் கேஸ் டாங்கர் லாரி விபத்துக்குள்ளான இடத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து ஆட்சியர் கிராந்திகுமார் பாடி செய்தியாளர்களிடம் கூறும்போதூ, “எந்த அசம்பாவிதமும் நடக்கமால் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக வாயுக் கசிவை நிறுத்தியுள்ளோம்.

Read Entire Article