கோபிச்செட்டிபாளையத்தில் பலமுறை வட்டமிட்ட ஹெலிகாப்டரால் பரபரப்பு!!

1 month ago 12

ஈரோடு: கோபிச்செட்டிபாளையத்தில் பலமுறை வட்டமிட்ட ஹெலிகாப்டரால் பரபரப்பு ஏற்பட்டது. கோபி நீதிமன்றம், டிஎஸ்பி அலுவலகம், மாவட்ட சிறைச்சாலை, காவல் நிலையம் மேலே ஹெலிகாப்டர் வட்டமிட்டது.

 

The post கோபிச்செட்டிபாளையத்தில் பலமுறை வட்டமிட்ட ஹெலிகாப்டரால் பரபரப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article