கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளை கவரும் எலிவால் நீர்வீழ்ச்சி!

4 months ago 30

திண்டுக்கல்: கொடைக்கானல் மலைச்சாலையில் ‘டம் டம் பாறை’ அருகேயுள்ள எலிவால் நீர்வீழ்ச்சியில் மழைநீர் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் இயற்கையின் எழிலை கண்டு ரசித்து செல்கின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. கோடை சீசன் மாதங்கள் மட்டுமின்றி, அனைத்து வாரவிடுமுறை நாட்கள், தொடர் விடுமுறைகளில் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் செல்ல ஆர்வம் காட்டிவருகின்றனர்.

Read Entire Article