கேரளாவில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

3 months ago 16

திருவனந்தபுரம்: கேரளாவில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 154 பேர் காயமடைந்தனர். மேலும் 10 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் அஞ்சுதம்பலம் வீரராகவர் கோயில் திருவிழாவில் பட்டாசுகள் வெடித்தபோது எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post கேரளாவில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Read Entire Article