கேரளா: கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் கொடகரை பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். தொடர் மழையால் பழைய 2 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் வடமாநில இளைஞர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் காலை 6 மணியளவில் நடந்தது. வேலைக்குச் சென்று கொண்டிருந்தபோது கட்டிடம் இடிந்து விழுந்தது.
The post கேரளாவில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.