கேரளா: திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் வங்கிக்குள் புகுந்த மர்மநபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரூ.15 லட்சம் கொள்ளை அடித்து சென்றனர். கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிப் பதிவுகளைக் கொண்டு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கேரளா வங்கிக்குள் புகுந்து ரூ.15 லட்சம் கொள்ளை..!! appeared first on Dinakaran.