கே.வி.குப்பம், மார்ச் 1: கே.வி.குப்பம் அருகே மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சகோதரர்போல் வீட்டில் இருந்தவர் அத்துமீறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 31 வயது இளம்பெண். இவர் காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. திருமணம் ஆகவில்லை, தனது தாய் தந்தையும் வசித்து வருகிறார்.
The post கே.வி.குப்பம் அருகே மாற்றுத்திறனாளி இளம்பெண் பாலியல் பலாத்காரம் appeared first on Dinakaran.