“கூட்டாட்சி தத்துவத்துக்கு பெரும் அச்சுறுத்தல்!” - மதுரை மார்க்சிஸ்ட் மாநாட்டில் பினராயி விஜயன் பேச்சு

1 month ago 7

மதுரை: “இந்தியாவில் கூட்டாட்சி தத்துவம், ஜனநாயகத்தை பாதுகாக்கும் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்” என கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் இன்று (ஏப்.3) நடைபெற்ற கூட்டாட்சி தத்துவம் குறித்த கருத்தரங்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசியது: “மத்திய, மாநில அரசுகளில் ஒற்றுமை தொடர்பான சர்க்காரியா, பூஞ்சி குழுவின் பரிந்துரைகளில் பல நல்ல பரிந்துரைகள் இருந்தன. அந்த பரிந்துரைகள் எதுவும் அமல்படுத்தப்படவில்லை. கூட்டாட்சி தத்துவம் என்பது நிதி அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படைக் கட்டமைப்பு .

Read Entire Article