கூட்டணி ஆட்சி குறித்து திருமாவளவன் கருத்து

1 month ago 11

சென்னை: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி முறை அமைவதற்கு காலம் கனியவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய பாஜக அரசு, இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக வஃக்பு திருத்த சட்ட மசோதாவை மீண்டும் நாடாளுமன்ற அவையில் அறிமுகப்படுத்தி, அதை நிறைவேற்ற முயற்சிக்கிறது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் சிறுபான்மையினருக்கு எதிரான மிகமோசமான தாக்குதலாக அது அமையும்.

Read Entire Article