‘கூட்டணி ஆட்சி அமையும் சூழல் தமிழகத்தில் இன்னும் கனியவில்லை’ - திருமாவளவன்

3 months ago 14

புதுச்சேரி: 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் சூழல் கொண்டதல்ல என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி கம்பன் கலையரங்கில் முகமது ஜின்னா எழுதிய ‘நோபல் ஜர்னி’ எனும் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி கலந்து கொண்டு நூலை வெளியிட்டு பேசும்போது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பற்றி எவ்வளவோ அவதூறுகள் பரப்புகின்றனர்.

Read Entire Article