கூடுதல் விலைக்கு உரம் விற்ற 36 கடைகளுக்கு தடை..!!

5 hours ago 3

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரங்களை விற்ற 36 கடைகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தரச்சான்று இல்லாமலும் கூடுதல் விலைக்கு உரங்களை விற்ற புகாரிலும் வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

The post கூடுதல் விலைக்கு உரம் விற்ற 36 கடைகளுக்கு தடை..!! appeared first on Dinakaran.

Read Entire Article