குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

2 weeks ago 7

தென்காசி: குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்ததால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் பெய்த மழையால் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்ததால் அருவிகளில் குளிக்க நேற்று இரவு தடை விதிக்கப்பட்டிருந்தது.

 

The post குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கம்! appeared first on Dinakaran.

Read Entire Article