குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோர் முன்னேற வேண்டும்: மத்திய அரசு ஆலோசகர் அறிவுரை

2 months ago 11

சென்னை: மத்திய, மாநில அரசுகள் வழங்கும் நலத்திட்ட உதவிகளை குறு, சிறு, நடுத்தர தொழில் முனைவோர் முறையாக பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்று மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் (எம்எஸ்எம்இ) தேசிய அமைப்பான ‘லகு உத்யோக் பாரதி’ (எல்யுபி) அமைப்பு சார்பில் எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கான மாநாடு ‘எல்யுபி சங்கமம் - 2024’ என்ற பெயரில் சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

Read Entire Article