பொது இடங்களுக்கு அழைத்து வரும் வளர்ப்பு நாய்களுக்கு வாய் கவசம் அணிவிக்காவிட்டால் ரூ.1,000 அபராதம் : சென்னை மாநகராட்சி

4 hours ago 3

சென்னை : சென்னையில் வளர்ப்பு நாய்களை பொது இடத்துக்கு அழைத்து வரும்போது வாய்மூடி அணிவிக்காவிட்டால் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட உள்ளது. வளர்ப்பு நாய் வைத்திருப்பவர்களுக்கான விதிமுறைகளை கடுமையாக்க உள்ளது சென்னை மாநகராட்சி.

The post பொது இடங்களுக்கு அழைத்து வரும் வளர்ப்பு நாய்களுக்கு வாய் கவசம் அணிவிக்காவிட்டால் ரூ.1,000 அபராதம் : சென்னை மாநகராட்சி appeared first on Dinakaran.

Read Entire Article