கும்பகோணம்: தான் படித்த பள்ளி மைதானத்தில் மழை நீர் தேங்கியதை அறிந்து சொந்த செலவில் மண் நிரப்பிய எம்எல்ஏ

4 months ago 18

கும்பகோணம்: தான் படித்த பள்ளி மைதானத்தில் மழை நீர் தேங்கியதை அறிந்த எம்எல்ஏ, சொந்த செலவில் மண் நிரப்பிய சம்பவம் பரவலாக பேசப்படுகிறது.

கும்பகோணம் மாநகராட்சிக்குட்ப்பட்ட நால்ரோடு அருகில் அரசு உதவி பெறும் சிறிய மலர் மேல்நிலைப்பள்ளியில் உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர், மேலும், அந்த பள்ளி வளாகத்திலேயே சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவர் தங்கி படிக்கும் வகையில் விடுதி இயங்கி வருகின்றது.

Read Entire Article