குமரியில் தனியார் விடுதிகள், மசாஜ் சென்டர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

7 months ago 22

குமரி: குமரியில் தனியார் விடுதிகள், மசாஜ் சென்டர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். விடுதிகள், மசாஜ் மையங்களில் பாலியல் தொழில் நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. பாலியல் தொழில் நடப்பது உறுதியானால் தனியார் விடுதிகள், மசாஜ் சென்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என குமரி மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

The post குமரியில் தனியார் விடுதிகள், மசாஜ் சென்டர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article