குமரி கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், இறங்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

5 hours ago 3

கன்னியாகுமரி: குமரி கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், இறங்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. குமரி கடல் பகுதியில் நிலவி வந்த கடல் சீற்றம் காரணமாக கடந்த 4 நாட்களாக கடலில் குளிக்கவோ இறங்கவோ கூடாது என சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

The post குமரி கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், இறங்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article