குமரி அனந்தன் மறைவு தமிழ்ச் சமூகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

1 week ago 7

சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் மறைவு தமிழ்ச் சமூகத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவரும் தமிழின்பால் பெரும்பற்று கொண்டவருமான இலக்கியச் செல்வர் அய்யா குமரி அனந்தன் அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.

Read Entire Article