குன்றத்தூரில் பிரபல கடையில் பல்லி விழுந்த பிரியாணி சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி, மயக்கம்: 14 நாட்கள் கடையை மூட உத்தரவு

6 months ago 21

காஞ்சிபுரம்: குன்றத்தூரில் ஆற்காடு பிரியாணி சிக்கன், மட்டன் ஸ்டாலில் பல்லி விழுந்த பிரியாணி சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்தக் கடையில் சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கடையில் சுகாதார சீர்கேடுகள் இருந்ததால் 14 நாட்கள் மூடும்படி உத்தரவிட்டுள்ளனர்.

குன்றத்தூரைச் சேர்ந்தவர் ராஜேஷ்(25). இவர் தண்ணீர் லாரி ஓட்டி வருகிறார். குன்றத்தூரில் உள்ள ஆற்காடு பிரியாணி சிக்கன், மட்டன் ஸ்டால் என்ற ஹோட்டலுக்குச் சென்ற ராஜேஷ் பிரியாணி பொட்டலங்களை வாங்கியுள்ளார்.

Read Entire Article