குன்னூரில் 3-ம் தேதி அபாய எச்சரிக்கை அளவை விட அதிக வெள்ளப்பெருக்கு

2 months ago 11

நீலகிரி: குன்னூரில் 3-ம் தேதி அபாய எச்சரிக்கை அளவை விட அதிகமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது தெரியவந்துள்ளது. வெள்ளத்தை தாங்கும் திறனுடன் குன்னூர் ஆறு இருந்த ஒரே காரணத்தால் பெரிய அளவிலான நிலச்சரிவு தவிர்க்கப்பட்டுள்ளது. கணிக்கப்பட்ட அளவைவிட குண்ணூர் மற்றும் சுற்று வட்டார இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.

The post குன்னூரில் 3-ம் தேதி அபாய எச்சரிக்கை அளவை விட அதிக வெள்ளப்பெருக்கு appeared first on Dinakaran.

Read Entire Article