குட்டையில் மூழ்கி அக்கா, தம்பி உயிரிழப்பு

13 hours ago 3

விழுப்புரம்: திருவெண்ணைநல்லூர் அருகே குட்டையில் மூழ்கி ஜெயலட்சுமி(8), சகோதரன் ருத்ரேஷ் (4) உயிரிழந்தனர். டி.எடையார் கிராமத்தில் விடுமுறையில் இருந்த சிறுவன், சிறுமி நீரில் மூழ்கி இறந்தது பற்றி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

The post குட்டையில் மூழ்கி அக்கா, தம்பி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article