கிளாம்பாக்கம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கட்டுப்பாடு..!!

1 week ago 4

கிளாம்பாக்கம்: கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தாம்பரம் போலீஸ் கட்டுப்பாடு விதித்துள்ளது. கிளாம்பாக்கத்தில் இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆட்டோ ஓட்டுநர்கள் காவல்துறையிடம் அடையாள அட்டை பெற வேண்டும் என தாம்பரம் போலீசார் அறிவுறுத்தினர்.

The post கிளாம்பாக்கம் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கட்டுப்பாடு..!! appeared first on Dinakaran.

Read Entire Article