கிருஷ்ணகிரி அருகே உள்ள ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்குப் படையெடுக்கும் யானைக் கூட்டம்

7 months ago 24
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியிலிருந்து 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஓசூர் அடுத்த ஊடேதுர்க்கம் வனப்பகுதிக்குள் நுழைந்துள்ள நிலையில், வனப்பகுதியை ஒட்டிய கிராம மக்கள் கவனமுடன் இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இரவு நேரங்களில் உணவு தேடி வரும் யானைக் கூட்டம் விவசாய நிலங்களுக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து, அவற்றை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Read Entire Article