கிரானைட் கற்களை ஏற்றிவந்த லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

2 weeks ago 6

உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் கிரானைட் கற்களை ஏற்றிவந்த லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நிகழ்ந்துள்ளதாக போலீசார் தகவல். ஓட்டுநர் மணிகண்டன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

The post கிரானைட் கற்களை ஏற்றிவந்த லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து! appeared first on Dinakaran.

Read Entire Article