சென்னை: கட்சியினர் பாமகவுக்கு எவ்வளவு தொகை வேண்டுமானாலும் நன்கொடை அளிக்கலாம் என சோழிங்கநல்லூரில் கட்சி நிர்வாகி மத்தியில் அன்புமணி தெரிவித்துள்ளார். பாமகவுக்கு உறுப்பினர்களை உண்மையான முறையில் சேர்க்க வேண்டும். பாமகவினருக்கு கியூஆர் கோடு உடன் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
The post கியூஆர் கோடை ஸ்கேன் செய்து கட்சிக்கு நன்கொடை தரலாம்: அன்புமணி பேச்சு! appeared first on Dinakaran.