காவல்துறை இணையதளத்தில் முதல் தகவல் அறிக்கையை உடனே பதிவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: காவல் ஆணையருக்கு நீதிபதி கடிதம்

1 week ago 2

சென்னை: காவல்துறை இணையதளத்தில் முதல் தகவல் அறிக்கையை உடனே பதிவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் சென்னை காவல் ஆணையருக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கடிதம் அனுப்பியுள்ளார். முதல் தகவல் அறிக்கைகளை உடனே இணையதளத்தில் பதிவேற்றப்படுவதில்லை என முறையீடு செய்தனர். சென்னை உயர்நீதிமன்ற சங்க தலைவர் மோகன கிருஷ்ணன் அமர்வு நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். மோகன கிருஷ்ணன் முறையீட்டை அடுத்து சென்னை காவல் ஆணையருக்கு நீதிபதி கடிதம் எழுதியுள்ளார்.

The post காவல்துறை இணையதளத்தில் முதல் தகவல் அறிக்கையை உடனே பதிவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: காவல் ஆணையருக்கு நீதிபதி கடிதம் appeared first on Dinakaran.

Read Entire Article