காவலர் நலன் - பொதுமக்கள் நல்லுறவை மேம்​படுத்துவது எப்படி? 1,200 பக்க அறிக்கை சமர்ப்​பித்த காவல் ஆணையம்

4 months ago 9

சென்னை: காவலர் நலன், பொதுமக்கள் நல்லுறவை மேம்​படுத்துவது தொடர்பாக 5-வது காவல் ஆணையம் 1,200 பக்க அறிக்கையை அரசிடம் சமர்ப்​பித்​துள்ளது.

காவல்​துறை​யினர், பணியிலும் பணியிடத்​தி​லும் பல்வேறு பிரச்​சினைகளை எதிர்​கொள்​கின்றனர். சிலர் பணி மற்றும் குடும்பத்தில் சமநிலையை மேற்​கொள்ள முடி​யாமல், சோர்​வடைந்து மன அழுத்​தத்​துக்கு உள்ளாகி தற்கொலை செய்துகொள்ள​வும் செய்​கின்​றனர். இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்​க காவல்​துறை​யினருக்கு பல்வேறு திட்​டங்கள் கொண்டு வரப்​பட்​டுள்ளன.

Read Entire Article