காவலர் குடியிருப்பில் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து காவலர் உயிரிழப்பு

3 months ago 19

சென்னை: சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் 1 1 -வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து காவலர் செல்வமுருகன் உயிரிழந்தார். எலக்ட்ரீஷியன் வேலை செய்துகொண்டிருந்தபோது மாடியில் இருந்து காவலர் செல்வமுருகன்
தவறி விழுந்தார்.

The post காவலர் குடியிருப்பில் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து காவலர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article