கால்பந்து ரசிகர்கள் இடையே வெடித்த வன்முறையால் 100 பேர் உயிரிழப்பு..!!

2 months ago 9

கினியா: கினியா நாட்டில் நடந்த கால்பந்து போட்டியில் 4 நடுவரின் தவறான முடிவால், ரசிகர்கள் இடையே வெடித்த வன்முறையால் 100 பேர் உயிரிழந்தனர். மைதானத்திற்கு வெளியே ரசிகர்கள் தாக்கிக்கொள்ளும் அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சடலங்கள் குவிந்துள்ளதாக மருத்துவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

The post கால்பந்து ரசிகர்கள் இடையே வெடித்த வன்முறையால் 100 பேர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article