காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மூலம் ரூ.45 கோடி வருவாய் கிடைத்துள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

2 months ago 8

சென்னை: காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மூலம் ரூ.45 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்று தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2025 ஏப்ரல் மாதத்துக்குள் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அமல்படுத்தப்படும். காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தால் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பா என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பணிச்சுமை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஐகோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது.

The post காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் மூலம் ரூ.45 கோடி வருவாய் கிடைத்துள்ளது: தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article