காலாவதியான சுங்கச் சாவடிகள்: சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்

1 month ago 11

சென்னை: தமிழ்நாட்டில் 77 சுங்கச் சாவடிகள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் 13 காலாவதி ஆனதால் கட்டணத்தைக் குறைக்க கடிதம் எழுதினேன். அதற்கு, ‘சுங்கச்சாவடி காலாவதி ஆகிவிட்டது என்று கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும்’ என ஒன்றிய அரசு தெரிவித்தது. எனினும், தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார்.

 

The post காலாவதியான சுங்கச் சாவடிகள்: சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article