காலனி ஆதிக்கத்தால் குருகுலக் கல்வி முறை மாற்றப்பட்டது: துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ரவி கருத்து

4 months ago 12

வேலூர்: இந்திய கல்வி முறையை மாற்று​வதற்​காகவே தேசிய புதிய கல்விக்​கொள்கை கொண்டு​வரப்​படு​கிறது என்று ஆளுநர் ஆர்.என்​.ரவி கூறினார்.

அகில இந்திய பல்கலைக்கழக சங்கம் சார்​பில், தென்​மண்டல அளவிலான துணைவேந்​தர்கள் மாநாடு வேலூர் விஐடி பல்கலை.​யில் நேற்று தொடங்​கியது. 2 நாள் நடைபெறும் இந்த மாநாட்​டின் தொடக்க விழா​வில் ஆளுநர் ஆர்.என்​.ரவி பேசி​ய​தாவது: புதிய கல்விக் கொள்கை மாற்​றத்​துக்​காகவே கொண்டு​வரப்​படு​கிறது. மனப்​பாடம் செய்​தல், கற்றல், தேர்வு முறை போன்ற​வற்றை மாற்றியமைக்​கிறது. நாட்டை மாற்றியமைக்க இது அவசி​ய​மாகும்.

Read Entire Article