புதுக்கோட்டை: நமணசமுத்திரம் அருகே 2 கார்கள், டாடா ஏஸ் வாகனம் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. திருச்சி – காரைக்குடி சாலையில் அடுத்தடுத்து 3 வாகனங்களும் மோதிக் கொண்ட விபத்தில் 5 பேர் உயிரிழப்பு. விபத்தில் படுகாயமடைந்த 8 வயது சிறுமி குழலினியும், ஓட்டுநர் மூர்த்தியும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post கார்கள், டாடா ஏஸ் வாகனம் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு! appeared first on Dinakaran.