காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். காரைக்கால் மீனவர்களுடன் ஆட்சியர் சோமசேகரன் அப்பாராவ் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு. மீனவர்களின் கோரிக்கைகளை புதுச்சேரி அரசு, ஒன்றிய அரசிடம் பேசி விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
The post காரைக்கால் மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! appeared first on Dinakaran.