காரைக்கால் அரசு அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த திருநங்கை .!

3 months ago 11
புதுச்சேரி விடுதலை நாள் விழாவை முன்னிட்டு காரைக்காலில் உள்ள காமராஜர் அரசு நிர்வாக வளாகத்தில் முதன் முறையாக திருநங்கை ஒருவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கொடி ஏற்றிய திருநங்கை பூமிகாவிற்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர் மணிகண்டன், திருநங்கைகள் மீது சமூகம் வைத்துள்ள தவறான பார்வையை மாற்றும் வகையில், அவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
Read Entire Article